Monday, February 18, 2008

நட்பில் தாய்மை...

என் மரணத்தினால் மறக்கப் படுவதுநான் தான்...
நீயும் உன் நினைவுகளும் என் கல்லறையில்...
என்னைத் தாலாட்டும்..!
உன் கருவறை குழந்தையை - நீ
உறங்க வைப்பதைப் போலே...
அப்பொழுது என் நினைவுகள்...கல்லறை அல்ல...
உன் மடி மீது உன் அரவணைப்பில்... நான்
இதமாய் உறங்குகிறேன் அம்மா..
என்ன ஒரு கஷ்டம் கண் திறந்து
உனை கான முடியாதடி...
நினைவுகளாலே என்னை நான் இறந்தும்
வாழ்ந்து பார்க்கின்றேன்...
நீ காட்டிய அன்பில் உன்னை விட்டுச் செல்ல
எனக்கு துனிவில்லையடா...

No comments: