Tuesday, February 19, 2008

சென்று விடு...

விண்ணேடு வாழாத நிலவெதுக்கு...
கண்ணொடு வாழாத இமைகள் எதுக்கு...
நெஞ்ஜோடு வாழாத கனவுகள் எதுக்கு ...
அன்புடன் வாழாத உறவுகள் எதுக்கு ...
என்னுடன் வாழாத ஆசைகள் எதுக்கு ...
உன்னுடன் வாழாத என் உயிர் எதுக்கு ...
உயிரே நீ தேவையில்லை....
உறவாக நீ இல்லை என்றால்......
சென்று விடு உயிரே என்னை விட்டு.........

No comments: