Tuesday, February 19, 2008

நினைவெல்லாம் நீதான்...

நெஞ்சம் பல முறை ஏங்கியது...
ஒரு முறையாவது உன்னுடன் வாழவேண்டும் என...
கண்கள் மூடியே கிடக்கின்றது...
என் விடியல் நீயாகவே வரவேண்டும் என...
என் கால்கள் தவம் கிடக்கின்றன...
உன் விரல் பிடித்து நடக்கத்தானா???
என் நிழல்கூட இன்று எனக்கு சொந்தம் இல்லை
உயிரோடு உறவாடிய உனக்கே
எழுதி கொடுத்துவிட்டேன்...
உன் கையில் உன் குழந்தையாய் வாழத்துடிக்கின்றேன்...

No comments: